Our Services
CCTV Installation
Link Lanka Meter
Solar Installation
Security systems
Intercom Systems
அடிப்படை மாற்றத்துக்கான மீன் வளர்ப்புத்திட்டம்
எங்கள் WADS திட்ட முன்னேற்ற அறிக்கை
ஊர்காவற்துறை DS அலுவலகத்தில் 22-11-2023 அன்று நடந்த WADS திட்டத்திற்காக இடம்பெற்ற கலந்துரையாடல்.
எங்கள் திட்ட நோக்கத்தினை 2023 இல் அரசாங்க அதிபராக பதவி வகித்த திரு அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்கள் தெரிந்து கொண்டு வட மாகாணத்திற்கு மிகவும் அத்தியாவசியமான திட்டம் என்றும் அதனை நீங்கள் செயற்படுத்த 13 திணைக்களங்களில் சென்று அனுமதி பெற்றுக்கொள்ள தேவையில்லை என்றும் அதற்க்கு பதிலாக ஓர் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை கூட்டி அதற்க்கு நீங்கள் பதிலளித்தால் எமது திட்டத்தை எவரும் தடுக்க மாட்டார்கள் என கூறி திரு அம்பலவாணர் சிவபாதசுந்தரன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களிற்கு முன்னர் ஸ்ரீ மோகனன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தார்.
அதற்கான அழைப்பிதழ் கீழே உள்ளது.
அது மட்டுமன்றி எமது திட்டத்தினை சிறந்த முறையில் முன்நகர்த்துவதற்காக இந்தியாவில் உள்ள மீன் வள ஆராய்ச்சி நிலையங்களிற்கும் செல்ல உள்ளோம். அதற்கான அனுமதிகளும் கிடைக்கப்பெற்று வருகின்ற மாதமளவில் இந்தியா செல்ல உள்ளோம்.
வடக்கின் பொருளாதாரத்தையும் மக்களின் உணவுத்தேவை, பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்யும் ஓர் விடயமாக இது காணப்படும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. எமது திட்டத்தின் இறுதி பகுதியினை நெருங்கியுள்ளோம்.
போக்குவரத்து துறையில் மாற்றத்தை ஏற்படுத்தல்.
எங்கள் 7 வருட விடா முயற்சி பவற்றி அளித்துள்ளது!
வடமாகாண பயணிகள் நலன்புரிச் சங்கம்
உலக தமிழரை ஒன்றினைத்தல்
யாழ்ப்பாணம் வர்த்தக தொழித்துறை மன்றத்தின் நடைமுறையை மேம்படுத்துதல்
குரல் பதிவு - சீசீஐவையில் தேர்தல் நடாத்தக்கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவை நீக்கப்பட்டுவிட்டது
மாபியாக்களின் கோட்டையாக மாறிவிட்ட எங்கள் இன்றைய சீசீஐவை.!
AGM இன் பரபரப்பு செய்திகள்
- மகாராணியின் உத்தரவின் படி AGM இல் இருந்து யாழ்ப்பாணத்தின் பிரபல்ய வர்த்தகர் ஒருவரும் வெளியேற்றப்பட்டார்.
- இது எங்களுக்கு தேவையா?
- அடுத்து என்ன வரப்போகின்றது?
- 30 அங்கத்தவர்களுடன் நிறைவேறிய AGM கூட்டம்!
- OAV செய்த, படு மோட்டுவேலையின் விளைவே இது!
- பொறுமையை இழந்து, OAV கூட்டு சேர்ந்தவர்களில் பலர் எங்களை கைவிட்டதால் ஏற்பட்ட விளைவே இது!
- அவர்கள்(மாபியாக்கள்) ஒன்றாக நின்றார்கள்!
- நாங்கள் பிரிந்து பிரிந்து தனியாக வீட்டில் இருந்தோம்.
- இனியாவது சிந்தித்து செயற்படுங்கள்
குரல் பதிவு - நான் உள்வாங்கப்படவேண்டும் என்பது இங்கு முக்கியமான விடயம் இல்லை 15-4-2023





